Author: A.T.S Pandian

பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் வடிகால் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர்…

5ந்தேதி வாக்குப்பதிவு: ஹரியானாவில் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் …

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக இறுதிக்கட்ட பிரசாரத்தில்…

இந்த ஆண்டும் வெள்ளத்தில் தத்தளிக்குமா சென்னை….? 36 படகுகளுடன் சென்னை மாநகராட்சி தயார்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கும் சென்னைவாசிகளை காப்பாற்றும் வகையில் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக 36 படகுகளை வாங்கி தயார் நிலையில் உள்ளது.…

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்! திருமாவளவன்

விழுப்புரம் : விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மதுவிலக்கு தொடர்பான தேசிய கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விடுதலை…

கதராடைகளை அணிந்து மகிழ்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை; கதராடைகளை அணிந்து மகிழ்வோம் என அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று காந்தியடிகளின் 156-வது…

10ஆண்டுகள் நிறைவு: தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி…

டில்லி: தூய்மை இந்தியா திட்டம் 10ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘தூய்மை இந்தியா திட்டம் எந்த…

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: துணை முதல்வர் உதயநிதியின் தனிச் செயலராக பிரதீப் யாதவ் நியமனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச்…

சொத்து வரி ஆண்டுதோறும் மேலும் 6சதவிகிதம் உயர்த்த முடிவு! சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: சென்னை மாநகராட்சியில் இனி ஆண்டுதோறும் 6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…

மீண்டும் 6% சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: திமுக அரசு மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக…

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தா் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில்….! மீட்க நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தா் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8 கோடி என கூறப்படுகிறது. இந்த சிலையை…