பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்…
சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் வடிகால் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர்…