Author: A.T.S Pandian

சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன…

சவூதியில் அதிர்ச்சி சம்பவம்: மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பேருந்தில் சென்ற இந்தியர்கள் 42 பேர் விபத்தில் பலி

சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள்…

நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட…

பிரதமர் மோடி வருகை எதிரொலி: கோவையில் வரும் 19ந்தேதி 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலியாக வரும் 19ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்…

மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை இன்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது…

பீகாரின் புதிய முதல்வர் யார்? பாட்னாவில் இன்று கூடுகிறது தே.ஜ. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பாட்னா: பீகாரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதல்வரை தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்…

ஐஎன்டியுசி தேர்தல்: தலைவராக மு.பன்னீர்செல்வம், பொருளாளராக வாழப்பாடி இராம.கர்ணன் தேர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (நவம்பர் 16) அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஐஎன்டியுசி தேர்தல் முடிவு இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி தலைவராக மு.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக…

டிசம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை….? இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

சென்னை: டிசம்பரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 90 சதவிகித பணிகள் முடிவடைந்தை…

தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி! தமிழ்நாடு அரசு தகவல்.

சென்னை: தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்…

தமிழ்நாடு எஸ்ஐஆர்: கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி…