Author: A.T.S Pandian

வெற்றியை தோல்வியாக்கும் கலையை காங்கிரஸிடம் கற்றுக்கொள்ள முடியும்! சாம்னா கிண்டல்…

மும்பை: வெற்றியை தோல்வியாக மாற்றும் கலையை காங்கிரஸிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான உத்தவ் தாக்ரேயின் பத்திரிகையாக சாம்னா விமர்சனம் செய்துள்ளது.…

ஆசியான் – இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு: லாவோஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி…

டெல்லி: ஆசியான் – இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை லாவோஸ்…

அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!

மும்பை: பிரபல தொழிலதிபர் மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலை…

குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை: குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது குரூப் 4-ல் சுமார் 2208…

2.75 லட்சம் பேர் பயன்: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் 2.75…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக…

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ள நிலையில்,…

சென்னையில் 25 தாழ்தள பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: சென்னையில் 25 தாழ்தள பேருந்துகள் சேவையை தமிழ்நாடு போக்குவரத்து தறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கென கொள்முதல்…

வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்ப நாயக்கர் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தென்காசியில் ரூ.3.60 கோடியில் நிறுவப்பட்டுள்ள வெண்ணி காலாடி, குயிலி மற்றும் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் ஆகியோரது சிலைகளை திறந்து…