Author: A.T.S Pandian

பூம்புகார் சுற்றுலா மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் ! அமைச்சர் இராஜேந்திரன் தகவல்

மயிலாடுதுறை: பூம்புகார் சுற்றுலா மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் , மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கவர்னர்…

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு தடை: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு…

வார ராசிபலன்: 11.10.2024  முதல் 17.10.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீங்க. எதிர்பார்த்த…

ரூ.1,78,173 கோடி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வை விடுவித்தது மத்திய அரசு..!

டெல்லி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, நிதி பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுஉள்ளது. 2024 ஆம்…

2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, 2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவித்து உள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. மேலும்…

முரசொலி செல்வம் மறைவு: தி.மு.க. கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிப்பு…

சென்னை: முரசொலி செல்வம் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் திமுகவினர் துக்கம் அனுசரிக்கும் வகையில், தி.மு.க. கொடி 3 நாட்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என திமுக…

ஆயுத பூஜை ஸ்பெஷல்: 6 பொதுப்பெட்டிகளுடன் எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று முதல் சிறப்பு ரயில்

சென்னை: ஆயுத பூஜை பண்டிகையையொட்டி, தென்மாவட்ட மக்களுக்காக 6 பொதுப்பெட்டிகளுடன் எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடத்தில் சேர 3வது சுற்று கவுன்சிலிங் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடத்தில் சேர 3வது சுற்று கவுன்சிலிங் (Mop up)…

‘சிறப்பு அந்தஸ்தை பறித்தவா்களிடமே திரும்பக் கேட்பது முட்டாள்தனம்’ ! ஓமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: காஷ்மீர் ஆட்சி அமைக்கப்போகும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, ‘சிறப்பு அந்தஸ்தை பறித்தவா்களிடமே திரும்பக் கேட்பது முட்டாள்தனம்’ என்றாலும் தனது முதல்அமைச்சரவை கூட்டத்தில்…

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி வரும் அக்.14 ம் தேதி திறப்பு! அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி வரும் 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என அமைச்சம் சேகர்பாபு தெரிவித்தார். பக்தர்கள் வெள்ளத்தில்…