விஜயதசமி: மாணவர் சேர்க்கைக்காக அரசு பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிப்பு…
சென்னை: நாளை விஜயதசமி பண்டிகையையொட்டி, மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில், அரசு பள்ளிகள் நாளை செயல்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. சரஸ்வதி பூஜை,…