Author: A.T.S Pandian

அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் கோவி.செழியன் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் கல்விக்காக. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர்…

பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது வாக்காளர் இறுதிப்பட்டியல்…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது. தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.…

 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை!  தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிப்ரவரி 4ந்தேதி…

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார். டாடா நிறுவனத்தின் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான கடந்த…

துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை…

கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 2வது கட்டமாக, கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட…

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் மாநில…

‘என் கனவு-என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம்: திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.…

விஜய் கட்சிக்கு 18% வாக்கு வங்கி உள்ளது! பிரவீன் சக்ரவர்த்தி

சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக…

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…