Author: A.T.S Pandian

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

மதுரை: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச பட்டா, வீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக, அதாவது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித்…

சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை, சாதாரண 6 செ.மீட்டர் மழைக்கே சென்னை மிதக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக…

கனமழை: சென்னை யானைக்கவுனி, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: கனமழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை யானைக்கவுனி, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரால்…

‘நோ’ மின்தடை – சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? துணைமுதல்வர் உதயநிதி பரபரப்பு தகவல்…

சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து வரும் துணைமுதல்வர் உதயநிதி, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று…

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா நாளை பதவியேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து…

‘NO’ ஆன் லைன் வகுப்புகள்: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: மழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன் லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என…

கோயம்பேடு நூறடி சாலையில் மழைநீர் தேக்கம்! போக்குவரத்து மாற்றம்!

சென்னை: நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள, வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த…

வடகிழக்கு பருவமழை: மக்களை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்த தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை; வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுங்கள்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு செல்வபெருந்தகை வேண்டுகோள்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள்…

கொட்டும் மழையில் ரிப்பன் கட்டிடம், கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதல்வர் உதயநிதி ஆய்வு…

சென்னை: சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…