Author: A.T.S Pandian

சென்னையில் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பில் 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது! தமிழ்நாடு அரசு….

சென்னை: சென்னையில் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பின் 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதாவது, சென்னை…

மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள்!

சென்னை: மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள் வந்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு…

பெரம்பூர், வியாசர்பாடி சுரங்கபாதைகளில் மழைநீர் முழுமையாக அகற்றம்! வழக்கம்போல தொடங்கியது போக்குவரத்து…

சென்னை: பெரம்பூர், வியாசர்பாடி சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதால், இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் பெய்த இரண்டு…

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்சநீதி மன்ற மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி…

காலனித்துவ பாரம்பரியத்துக்கு ‘என்ட்’: கையில் அரசியலமைப்புச் சட்டத்துடன் இந்திய பாரம்பரியத்துடனான புதிய நீதி தேவதை சிலை சிறப்பு!

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவி உள்ளார். இதன்மூலம் காலனித்துவ பாரம்பரியத்துக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. புதிய…

விரைவில் நிரந்தர தீர்வு: சமீபத்தில் அரசு கையகப்படுத்திய கிண்டி ரேஸ் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: சென்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், சமீபத்தில் அரசு கையகப்படுத்திய கிண்டி ரேஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி! உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு…

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி…

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி

மும்பை: மும்பை அந்தேரியில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அந்தேரி…

சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகள் உடனே சீரமைப்பு! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு…

மழை எதிரொலி: சென்னையில் நேற்று ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை!

சென்னை: சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பால் டெலிவரி மற்றும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என எந்த ஆவின்…