Author: A.T.S Pandian

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு…

மோதிஹாரி: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூரண மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இங்கு…

மழை பாதிப்பு: கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில்…

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்த போக்குவரத்து துறை ஆலோசனை

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக போக்குவரத்து துறை…

சென்னை மழை: 14,60,935 நபர்களுக்கு உணவு – தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு!

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், நேற்று (16.10.2024) அன்று இரவு…

குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா,…

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சா் மா.சு தகவல்…

சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில் நோய் தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்திகள், கருங்குரங்குகள் பறிமுதல்!

சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, உடும்பு, கருங்குரங்கள் போன்றவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பூர்விகா மொபைல் கடைகள் மற்றும் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: சென்னையில் உள்ள பிரபல மொபைல் விற்பனை நிறுவனமான பூர்விகா மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனம் மற்றும் நிறுவன முதலாளி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை…

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கனமழையால்…

தமிழகம் முழுவதும் கனமழையால் 90 அணைகள் 891 குளங்கள் நிரம்பின! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 90 அணைகள் 891 குளங்கள் நிரம்பின என்றும், நீர் நிலைகளில் 60 சதவகிதம் அளவுக்கு தண்ணீர்…