Author: A.T.S Pandian

சித்த மருத்துவம் படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஐந்தரை ஆண்டு சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவரின்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் 3 பேருக்கு ஜாமின் கொடுக்கலாமா? காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் 3 பேருக்கு ஜாமின் கொடுக்கலாமா? என்பது குறித்த காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின்…

ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.44 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட…

நடப்பாண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு! பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசின் நிதியில்,, முதல் தவணையாக…

நல்லாட்சி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம்! என்டிஏ கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி

சண்டிகர்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 13 மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் பேசிய…

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

ராமேசுவரம்: ராமேஷ்வரம் கடலில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டத்தில் இயக்கியுள்ளது. ஏற்கனவே ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில்,…

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் அனைத்து அணிகளும் கூண்டோடு கலைப்பு!

சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் அனைத்து அணிகளும் கூண்டோடு கலைக்கப்படுவதாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் அறிவித்து உள்ளது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா…

வார ராசிபலன்: 18.10.2024  முதல் 24.10.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் தொலைநோக்கு சிந்தனையோட செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. எதிர்காலம் குறித்த கவலைகளைத் தன்னம்பிக்கையோட புறம் தள்ளுவீங்க. நல்லவங்களோட நட்பு சிறப்பான பலன்களை பொறுப்பாக தரும். தொழிலுக்குப் போட்டியா…

ரயில் பயணிகள் அதிர்ச்சி: ரயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு!

டெல்லி: ரயில்களின் பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் டிக்கெட் முன்பதிவை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. . இந்த…

கவரைப்பேட்டை ரெயில் விபத்துக்கு மனித சதியே காரணம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்….

சென்னை: திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித சதிதான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை எற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் உள்ள…