Author: A.T.S Pandian

சாத்தான் வேதம் ஓதுகிறது – அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டது! எடப்பாடியை கடுமையாக சாடிய ஓபிஎஸ்…

சென்னை: துரோகி தியாகத்தை பற்றி பேசுகிறது, சாத்தான் வேதம் ஓதுகிறது – அதிமுக அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டது என அதிமுக…

மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தமிழக அரசு தலையீடு! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கண்டனம்…

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தமிழ்நாடு அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். காவலர்கள் கொடுமை தொடர்பாக, மனித…

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை கைவிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆவின் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சென்னையில் விரைவில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு! போக்குவரத்துத் துறை செயலர் தகவல்

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்து…

வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்படப ல மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

வரலாறு காணாத உச்சத்தை நோக்கி….!? தங்கம் விலை ரூ.58,000ஐ நெருங்கியது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்கியது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் புதிய…

டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலில் ராகுல் தரிசனம்…

டெல்லி: ராமாயணம் இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வால்மிகி கோவிலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில்…

யுஜிசி நெட் தேர்வில் 1.70 லட்சம் பேர் தேர்ச்சி! தேசிய தேர்வு முகமை தகவல்…

சென்னை: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC…

ரூ.1 லட்சம் வரை அபராதம்: உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட் ஜிஹாத்’ நிறுத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு

டேராடூன்: மக்கள் உணவில் எச்சில் துப்பினால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட்…

மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண்….

சென்னை: மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்…