Author: A.T.S Pandian

9ஆயிரம் ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூருவில் உள்ள…

36ஆக உயர்வு: டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்த லண்டன் சென்ற தனியார் நிறுவன விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த விமானம் ஃபிராங் பர்ட் விமான நிலையத்தில்…

தமிழகத்தில் இருமொழி கொள்கை கடை பிடித்து வருவதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் ! ப.சிதம்பரம்

சென்னை; தமிழகத்தின் இருமொழி கொள்கை கடைபிடித்து வருவதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். “தாய்…

ஜம்மு காஷ்மீர் மாநில முதல் அமைச்சரவை கூட்டத்தில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் முதலமைச்சராக உமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்…

வயநாடு இடைத்தேர்தல்: 23ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி…

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும் 23ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். கடந்த சில…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சருக்குரிய பாரம்பரிய முறைப்படி சட்டை அணிய உத்தரவிட வேண்டும்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய முறைப்படி உடை அணிய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. துணைமுதல்வர் உதயநிதி, பொதுவாக திமுக சின்னம்…

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை! ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்த…

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட ‘திராவிடநல் திருநாடு..’ சர்ச்சை ! மன்னிப்பு கோரியது பொதிகை தொலைக்காட்சி

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட ‘திராவிடநல் திருநாடு..’ விவகாரம் சர்ச்சையான நிலையில், தவறுக்காக பொதிகை தொலைக்காட்சி மன்னிப்பு கோரி உள்ளது. பொதிகை தொலைக்காட்சியில், இன்று ஆளுநர் ரவி…

ஈஷா யோகா மையத்திற்கு எதிராக காமராஜர் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு!

தனது மகள்களை காணவில்லை என கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதி மன்றம் முடித்து வைத்தது. பெற்றோர்கள் தங்களது மகள்களை காண எந்தவித…

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆட்டோ: ‘காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ‘காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சுய உதவிக்குழுவினர் ஆட்டோ மூலம்…