Author: A.T.S Pandian

நாங்கள் சமூக விரோதிகளா? டிஜிபி சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும்! கொந்தளிக்கும் வழக்கறிஞர்கள் சங்கம்….

சென்னை: நாங்கள் சமூக விரோதிகளா? எங்களை குற்றம் சாட்டி சுற்றறிக்கை வெளியிட்ட டிஜிபி அதை வாபஸ் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கொந்தளித்து உள்ளது. சமீபகாலமாக…

ஓட்டேரி ‘நல்லா கால்வாய்’ உள்பட 3 கால்வாய்களை பராமரிக்க மாநகராட்சிக்கு அதிகாரம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஓட்டேரி நல்லா கால்வாய் உள்பட 3 கால்வாய்களை பராமரிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை காலத்தில் மழை…

திராவிட மாடல் ஆட்சியில்தான் தகைசால் தலைவர்களுக்கு சிலைகள் நினைவரங்கங்கள்! தமிழ்நாடு அரசு புகழாரம்!

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில்தான் தகைசால் தலைவர்களுக்கு சிலைகள் நினைவரங்கங்கள் நிறுவப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் சுதந்திரப்…

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால்…

இலங்கை அரசு விடுதலை செய்த 17 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள், இந்திய அரசின் வலியுறுத்தலால் மீட்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 17…

18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம் என்றும், தனிப்பட்ட மத சட்டங்களால் குழந்தைத் திருமண…

தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நூலகத்தை திறந்து வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை…

சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் இனி கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறலாம்!

சென்னை: சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் இனி கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் முறை அறிகப்படுத்தப்பட்டு உள்ளது என சென்னை கோட்டை ரயில்வே அறிவிப்பு…

தமிழ்நாட்டின் இருபுறங்களிலும் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டின் கிழக்கு, மேற்கு என இருபுறங்களிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அய்வு மையம் தெரிவித்து…