முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர்பாபு
சென்னை: முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டு…
சென்னை: முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டு…
சிவகங்கை: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கிடையில், அதற்காக நிலம் வழங்கும் நில உரிமையாளர்களுக்கு தமிழக தொல்லியல் துறை…
சென்னை: 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடம் வகிப்பதாக தமிழ்நாடுஅரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து…
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையின் பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும்,…
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்…
நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது இந்தியர்களுக்கு மேலும் பெருமையை சேர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின்…
சென்னை: மொபைல் ஆப் மூலம் இணையதள மோசடியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட சைபர் குற்றவாளி கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டை…
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னைஎ உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி…
சென்னை: கந்துவட்டி கொடுமையை தடுக்க கடுமையான தண்டனைகளுடன் கூடிய புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்க பாமக நிறுவனர் ராமதாஸ்…
சென்னை: நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போல் நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல்துறையினர் என இன்று (அக்டோபர் 21) காவலர் வீர வணக்க நாளையொட்டி முதல்வர்…