Author: A.T.S Pandian

ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: ‘திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார் என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி…

கட்டுப்படுத்த முடியாத ‘போதை’: காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ‘போதை’ பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், .காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு…

தீபாவளியை யொட்டி தீவுத்திடலில் பட்டாசு கடை: டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத் திடலில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி…

சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்…

சென்னை: சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், இர்பான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு…

கூண்டோடு கட்சி மாறிய பாஜக தலைவர்கள்: ஜார்கண்டில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஹேமந்த் சோரன்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவைச்சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர் உள்பட பலர், பாஜகவில் இருந்து விலகி, ஹேமந்த் சோரன் கட்சியில்…

அரசே தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது தொழிலாளர் விரோத போக்கு! அன்புமணி

சென்னை: தீபாவளிக்காக, அரசே தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். மேலும்…

மக்கள் நலன் குறித்து தொழிற்சங்கத்தினர் சிந்திப்பது இல்லை: அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின்…

டானா புயல்: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள டானா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில்…

சட்டத்தை மதிக்காத ‘யுடியூபர் இர்ஃபான்’ மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது!

சென்னை: சட்டத்தை பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிரபல யூடியூபர் இர்பான்மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை என்ன…

ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள்: அமுதம் அங்காடிகளில் விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி

சென்னை: அமுதம் அங்காடிகளில் ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனையை செய்யப்படுகிறது. இந்த விற்பைனையை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார் மளிகை பொருட்கள் விளையேற்றம் காரணமாக, பொதுமக்கள்…