Author: A.T.S Pandian

மது தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி மதுவிலக்கு கோருகிறார் ராமதாஸ்

சென்னை: மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதன்மூலம் மாநில அரசே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக…

எண்ணூர் கடலில் எண்ணை கசிவுக்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.73 கோடி அபராதம்! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: எண்ணூர் பகுதியில் உள்ள கடலில் எண்ணை கசிவுக்கு காரணமான மத்தியஅரசின் கீர் செயல்படும் சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.73 கோடி அபராதம் விதிக்கப்பட் உள்ளதாக தமிழ்நாடு மாசு…

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது! தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக…

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு வழக்கு: நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு…

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுப்பு மற்றும் படித்துறைகளை பராமரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதி மன்றம் மதுரை…

இனவாதத்தை ஊக்குவிக்கின்றனர்: முதல்வர், துணை முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி கோரி ஆளுநரிடம் பாஜக மனு!

சென்னை: தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை…

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை! கணக்கில் வராத ரூ.60ஆயிரம் பறிமுதல்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணம் மற்றும் பட்டாசு…

சென்னையில் கொகைன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை: முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!

சென்னை: கொகைன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக தமிழ்நாட்டின் முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திர நாத் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது…

நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? என பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் இழுத்தடிக்கும் செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். செபி…

காட்பாடி அருகே பரபரப்பு: ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின் தனியே கழன்று சென்றதால் பரபரப்பு

வேலூர்: காட்பாடி அருகே ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி…

இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்! தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு…

சென்னை: உங்கள் வருகைக்கா இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் என தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தவெக முதல்…