Author: A.T.S Pandian

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விட்டு வரி பாக்கி வசூலிக்கப்படும்! வருமான வரித்துறை

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விட்டு வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா…

பிரதமர் மோடியை பெண் எம்.பி.க்களை கொண்டு தாக்க எதிர்கட்சிகள் திட்டம்! ஓம் பிர்லா அதிர்ச்சி தகவல்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பெண் எம்.பி.க்களைக் கொண்டு தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என தடுத்ததாக மக்களவை சபாநாயகர்…

மக்களுக்காக 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! திமுக அரசின் சாதனை

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்காக 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படு உள்ளதாகவும், இது திமுக அரசின் சாதனை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்…

இடைக்கால பட்ஜெட், ரூ. 34,237 கோடி முதலீடு மற்றும் 15 திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் மற்றும் ரூ. 34,237 கோடி முதலீடு; 50,000 பேருக்கு வேலை; 15 திட்டங்களுக்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் …

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத்…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே முதலமைச்சர் கேட்டதற்கு சமமானது…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே, முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதற்கு சமமானது என பாஜக மாநில…

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாகவும், புற்றுநோய் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும், நாடாளு மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் புற்றுநோய்…

நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள் உள்பட பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சென்னை…

இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார். இநத மரபணு தரவுத்தளம்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் கொலையில் சிபிஐ ’அதிர்ச்சி’ தகவல்

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு என காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்…