Author: A.T.S Pandian

திருவொற்றியூர் விக்டரி தனியார் பள்ளியில் இன்று மீண்டும் விஷவாயு கசிவு? 2 பேர் மாணவர்கள்  உடல்நலம் பாதிப்பு..!!

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும் விக்டரி என்ற பெயரிலான தனியார் பள்ளியில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை பள்ளி வந்த மாணவர்களில்…

கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார். கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்ற முதல்வர்…

நியோ மேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!

மதுரை: நியோ மேக்ஸ் நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.…

பிராட்வே பஸ் நிலையம் தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்ற முடிவு! மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் மிக பழமையான…

சென்னையில் பயங்கரம்: வீட்டில் வேலை செய்து வந்த 16வயது சிறுமியை கொடூரமாக அடித்து கொன்ற வீட்டின் உரிமையாளர்கள்…

சென்னை: வீட்டில் வேலை செய்து வந்த 16வயது சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்து, அடித்து கொன்ற வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த சிறுமியின் உடலின்…

சமூக நலன் மற்றும் பெண்கள் துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடுஅரசு அறிவிப்பு…

சென்னை: சமூக நலன் மற்றும் பெண்கள் துறையில் காலியாக உள்ள பணியிங்களுக்கு பணி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வேலைகளுக்கு ஒரு வருட தொகுப்பூதிய அடிப்படையில் மாதம்…

சென்னை திரும்பிய பயணிகளால் நெரிசலில் சிக்கியது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – வாகன நெரிசலில் ஜிஎஸ்டி சாலை..

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் 79,626 பயணிகள் சென்னை திரும்பிய நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடுமையான நெரிசலில்…

விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்! தவெக தொண்டர்களுக்க விஜய் அனுமதி

சென்னை: விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள். கொள்கை கூமுட்டை என பேசுபவர்களை கண்டுக்காதீங்க என தவெக நிர்வாகிகளுக்கு கட்சி தலைவர் விஜய் அனுமதி வழங்கி உள்ளார். மேலும்…

‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’: பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யிடம் மன்னிப்பு கோரினார் உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்….

மும்பை: ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என சிவசேனா கட்சியின் பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யை விமர்சித்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனருது பேச்சுக்கு…