Author: A.T.S Pandian

கணேசபுரம் மேம்பாலப்பணி: வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம்.

சென்னை: வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெறுவதால், அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது. இதுவரை ஒருவழிப் பாதையாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் முழுமையாக…

தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவில் தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3 லட்சம் மானயித்துடன் அனுமதி…

‘மாஃபியா’க்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு! பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார்.…

திருவொற்றியூர் விக்டரி பள்ளியில் மாணவிகளுடன் பெற்றோரும் மயங்கி விழுந்ததால் மேலும் பரபரப்பு – பெற்றோர்கள் வாக்குவாதம் – போலீஸ் குவிப்பு…

சென்னை: விஷவாயு கசிவு காரணமாக, இரண்டு வார விடுமுறைக்கு பிறகு இன்று (நவ.,04) திறக்கப்பட்ட திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், இன்று மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால்…

ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து பதில் சொல்ல வேண்டும்! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!

டெல்லி: ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று மக்களிடம் ஒரு வாக்கு கேட்கும் முன்…

இன்று 10 மாவட்டங்களில் கனமழை – நவம்பர் 10ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 10 வரை கனமழை வாய்ப்புள்ளதாகவும், இன்று தென்மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கேரளாவில் அடுத்த 5நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் நிற எச்சரிக்கையை கேரள மாநில…

சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் அமளி….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்நாள் பேரவை கூட்டத்தில் ) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்ததால் அமளி ஏற்பட்டது. இந்த…

நீட்: தமிழக மக்களின் குரலுக்கு மத்திய அரசு பணியத்தான் போகிறது – புதிய கட்சிகள் கூட தி.மு.க அழிய வேண்டும் என்று நினைக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : கொளத்தூர் அனிதா அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், மடிக்கணினியும் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, நீட் தேர்வு மற்றும் விஜயின் தமிழக…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள்! தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகநாதனே தொடர்ந்து இருப்பதால், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதன்மீது நடவடிக்கை…