Author: A.T.S Pandian

நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், நீர்வளத்துறை பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்- என நிர்வளத்துறை அமைச்சர்…

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை அதிவேக சாலையாக மாற்ற திட்டம்! தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்…

சென்னை: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை அதிவேக சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று…

கோவையில் ரூ.158.32 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை: கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் . இரண்டு நாள் பயணமாக கோவை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு…

2025 ஐபிஎல் போட்டி: 1574 வீரர்கள் பதிவு – வீரர்களின் ஏலத்துக்கான தேதிகள் அறிவிப்பு

சென்னை: 2025ம் ஆண்டு நடைபெற உள்ள டாட்டா ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து 1574…

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: கமலா ஹாரிசை விட டிரம்ப் கூடுதலாக 3 மாநிலங்களில் முன்னிலை…

சென்னை : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், துணைஅதிபர் கமலா ஹாரிசை விட டிரம்ப் கூடுதலாக 3 மாநிலங்களில் வெற்றிபெற்று முன்னிலையில்…

நவம்பர் 8ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்

சென்னை: நவம்பர் 8ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், பள்ளிக் கல்வி இயக்ககங்களின்…

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை: 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை மகா தீப திருநாளையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலை தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையாரை…

ஆவடி – சென்னை சென்ட்ரலுக்கு நாளை முதல் புதிய மின்சார ரயில்!

சென்னை : ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் நாளை ( 6-ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே…

கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பணிக்காக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு…

நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலவலகத்தில் நாயுடு சங்கத்தினர் புகார்!

மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக, மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார்…