நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்! அமைச்சர் துரைமுருகன்
சென்னை: நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகள் பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், நீர்வளத்துறை பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்- என நிர்வளத்துறை அமைச்சர்…