Author: A.T.S Pandian

உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9000 வழக்குகள் பதிவு; 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல்! ராதாகிருஷ்ணன் தகவல்

மாமல்லபுரம்: ரேசன் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வும், உணவுத் துறை…

அமோக வெற்றி: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகிறார் டொனால்டு டிரம்ப்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.…

யுடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எப்போது? மருத்துவ கவுன்சில் நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம்

சென்னை: குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டத்தை மீறி செயல்பட்ட யுடியுபர் இர்பான்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக…

வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் – கொட்டக் கொட்ட குனிந்து கொண்டிருக்க மாட்டோம்! பாமக தலைவர் எச்சரிக்கை…

சென்னை: வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விவகாரத்தில், கொட்டக் கொட்ட குனிந்து கொண்டிருக்கவும் மாட்டோம் என எச்சரித்துள்ள பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்…

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்களை மோடி அரசு சீரழித்ததே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றுக்கு காரணம் மோடி அரசு எம்எஸ்எம்இகளை ‘வேண்டுமென்றே அழித்தது’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. ‘சிறு, குறு, நடுத்தர தொழில்…

அதிமுக முன்னாள் எம்.பி. தொடர்ந்த புதிய தலைமைச் செயலகம் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தொடர்ந தமிழ்நாடு புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடந்த…

அமலாக்கத்துறையினரின் அத்துமீறலுக்கு வேட்டு: அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி : அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்றவியல் சட்டம் 171ன்படி…

இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு – தங்க நகை உற்பத்திக்கு ரூ.124 கோடியில் தொழில் வளாகம்! கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

கோவை: இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்றும், கோவையில் தங்க நகை உற்பத்திக்கு ரூ.124 கோடியில் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்றும் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களை மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியுடன் இணைக்க புதிய வாக்கலேட்டர்!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களை மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியுடன் இணைக்க புதிய வாக்கலேட்டர் அமைக்கப் பட உள்ளது. இது…

வடசென்னை பகுதியில் 10 நூலகங்களை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை: முதல்வர் படைப்பகம் போல வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்த அரசு திட்டம் தீட்டி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்…