Author: A.T.S Pandian

அமைச்சர் எம்ஆர்கே கூறிய ‘டன்’ கணக்கான உரங்கள் எங்கே உள்ளது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: அமைச்சர் எம்ஆர்கே கூறிய டன் கணக்கான உரங்கள் எங்கே உள்ளது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் உர தட்டுப்பாடு…

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு என்று சிலர் ஒரு மாயை உருவாக்குகிறார்கள்! அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

சென்னை; தமிழகத்தில் உர தட்டுப்பாடு எதுவும் இல்லை , உரத் தட்டுப்பாடு என்று சிலர் ஒரு மாயை உருவாக்குகிறார்கள் என தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை…

மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இதுகுறித்து மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க…

34 இடங்கள் காலி: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு!

சென்னை: நடப்பாண்டில் நடைபெற்று வந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 34 இடங்களில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு இளநிலை மருத்துவ…

வேளச்சேரியில் அமைக்கப்படும் நன்னீர் குளத்தால் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வேளச்சேரியில் அமைக்கப்பட்டு வரும் நன்னீர் குளத்தால் அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…

மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்! பெரம்பூர் அருகே உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்தில், பெரம்பூர் அருகே மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும், பல்நோக்கு மைய கட்டிடங்களை திறந்து வைத்த மேயர் பிரியா, சென்னை யில்…

அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உரிய விதிகளின்படி கலந்தாய்வு…

ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது! உள்துறை அமித்ஷா

மும்பை: ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா…

மருத்துவ படிப்பில் சேராமல் இடங்களை வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு தடை!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்த நிலையில், அதில் சேராமல், வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு மருத்துவப்படிப்பில் சேர…

கல்லூரிகளில் பெற்றோர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல்…

சென்னை: அரசுக் கல்லூரிகளில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…