Author: A.T.S Pandian

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவிகிதமாக வளர்ச்சி அடையும்! மூடிஸ் தகவல்…

டில்லி: நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7,2 சதவிகதமாக வளர்ச்சி அடையும் என மூடிஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. நடப்பாண்டு உள்நாட்டு…

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்….

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேர்வுக்‌…

நவம்பர் 28, 29ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு

சென்னை: அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் நேரடி கள ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக வரும் (நவம்பர்) 28 மற்றும் 29ஆம்…

ரூ.75லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி: ஆள்மாறாட்டம் மற்றும் போலி பத்திரம் தயாரித்ததாக 5 பேர் கைது

கோவை: ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு…

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் 24 மணி நேர தகவல் மையம் திறப்பு!

சென்னை: கார்த்திகை மாத சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.…

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்! முதலமைச்சர் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்து

சென்னை: ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நவம்பர் 16 ஆம் தேதியான இன்று…

கத்திக்குத்து விவகாரம்: அரசு மருத்துவருக்கு ஆதரவாக தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னை: அரசு மருத்துவமனை கத்திக்குத்து சம்பவத்தில் புதிய திருப்பமாக, அரசு மருத்துவருக்கு ஆதரவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் 40 சதவீத மக்கள்!

இஸ்லாமாபாத்: ’40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்’ என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Gallup Pakistan நடத்திய சமீபத்திய (ஜுன் மாத) கணக்கெடுப்பின்படி, 94%…

நஷ்டத்தில் இயக்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம்!

சென்னை; நஷ்டத்தில் இயக்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளால் மேலும் ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் யூனியன் குற்றம் சாட்டி உள்ளது.…