Author: A.T.S Pandian

நோயாளியின் உறவினரால் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்…

சென்னை: நோயாளியின் உறவினரின் கத்தியால் குத்ததப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ்…

நவம்பர் 26 முதல் பணி புறக்கணிப்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக நவம்பர் 26 முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பணி விதிகளில் இளநிலை…

செல்ஃபியால் கடுப்பு: திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலியானது ஏன்?

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் யானை மிரத்து பாகன் மற்றும் அவரது உறவினர் என பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணம்…

மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட 5 நாள் ரெய்டில் ரூ. 12.41 கோடி பறிமுதல்….

சென்னை: மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட 5 நாள் ரெய்டில் கட்டுக்கட்டாக ரூ. 12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பிரபல தொழிலதிபரான…

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை…

டிசம்பர் 21ந்தேதி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்க மாநில மாநாடு: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் நாள் பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறவிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

மீண்டும் வன்முறை அதிகரிப்பு: மணிப்பூரில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம்…

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், இதுதொடர்பாக விவாதிக்க மாநில பாஜக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது. மணிப்பூர் தொடர் வன்முறை குறித்து…

வஉசியின் 88வது நினைவு நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி…

சென்னை: வஉசியின் 88வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பர் கப்பலோட்டிய தமிழன். இன்ப விடுதலைக்காகத் துன்பச்…

டெல்லியில் படித்தவர்: இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய…

சென்னை: இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார். அவருடன் 22 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுள்ளது. ஹரிணி, இந்திய தலைநகர் டெல்லியில்…

அதிமுகவுடன் கூட்டணியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது த.வெ.க….

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்-ன் தவெக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என தகவல்கள் பரவி வந்தநிலையில், அதற்க தவெக விளக்கம் அளித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…