Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 25, 26 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்..,..

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நவ.25, 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக…

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் உள்பட எந்தவொரு நிறுவனமும் இதுவரை விண்ணப்பிக்க வில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரை அருகே…

காதல் மோகம்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை…! இது தஞ்சை சம்பவம்…

தஞ்சை: தஞ்சாவூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை இளைஞர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து…

மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில்…

தேர்தலுக்கு தயாராவாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் …. 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை: அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2026…

தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தலால் கடந்த ஆண்டு ரூ.1900 கோடி இழப்பு! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் (நியாய விலைக்கடை) உள்ள அரிசி கடத்தலால் கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக பாமக தலைவர்…

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.32 லட்சம் பணம் பறிமுதல்!

சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.32 லட்சம் பணம் எடுத்து சென்ற நபரை கைது செய்த காவல்துறையினர்,அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.…

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பயன்படுத்த இலங்கை கடற்படைக்கு அந்நாட்டு அரசு அனுமதி…

கொழும்பு: தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய அரசு அமைந்துள்ளது.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: 68 பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி…

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றி வரும பேராசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பள்ளிகளில்…