Author: A.T.S Pandian

மரண ரயில்…!

தண்டவாளத்தில் கிடந்த இவ்விரு உடல்களும் இரயில் மோதித்தான் இறந்தன. இருவர் மீதும் மோதியது ஒரே இரயில்தான். உயிர்ப்பலிக்காக மட்டுமே புறப்படுகிறது இந்த இரயில் ஒவ்வொரு முறையும். பச்சைக்கொடி…

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! ; சொல்கிறார் சரத் பொன் சேகா!

கொழும்பு: “விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்சேவோ கோத்தாபய ராஜபக்சேவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ போர்க்குற்றங்களில், ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று…

முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை!

தாக்கர்: ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிசென் ஹப்ரெ நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றொரு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர்…

தமிழிசையிடம் சிக்கிய தமிழ்!ரவுண்ட்ஸ் பாய்-3.

“இன்னிக்கு வெளியில சுத்த வேண்டாம்.. முகநூல் பாப்போம்”னு உக்காந்தேன். எடுத்தவுடனே தமிழிசை அக்கா… அதாங்க.. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரரஜன் பதிவு கண்ணுல பட்டுது. அதுல,…

பிரதமருக்கு பிச்சைகாரர் கோரிக்கை:ரவுண்ட்ஸ் பாய்-2.

“ரோடுல பிச்சைக்காரங்கள பாக்கறப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பாவமா இருக்கும்.. இவங்களுக்கு ஒரு விடிவு காலம் வராதானு வருத்தப்படுவேன்.. இப்போ, “பிச்சைக்காரங்களுக்கு மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்போறோம்”னு மத்திய…

மதுக்கடைகளை மூடுங்க!-டாஸ்மாக ஊழியர்கள் கொதிப்பு!!: ரவுண்ட்பாய்1

மதுக்கடைங்கள மூடுங்கன்னு பல தரப்பிலிருந்தும் போராட்டம் வெடிக்குது. டாஸ்மாக் கைடயில வேலை பாக்கறவங்க என்ன நெனக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாமேனு யோசிச்சேன். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தோட நில துணைத்தலைவர் மோகனை…

பேஸ்புக் பதிவும் பத்திரிகை செய்தியும்!:ராமண்ணா வியூவ்ஸ்-4

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள். பொதுவாகவே விஜயகாந்த் கோபக்காரர்.. கட்சிக்கார்களை.. குறிப்பாக பத்திரிகைக்காரர்களை அடித்து துவம்சம் செய்துவிடுகிறார் என்கிற ரேஞ்சுக்கு ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால்…

வனக்காவலரை மிதித்துக்கொன்றது யானை

கோவை: கோவை அருகே யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்ற யானை வனக்காவலர் யானை மிதித்து பலியானார். கோவையை அடுத்த மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று…

இலங்கை தேர்தல் முடிவு: ஈழத்தமிழர் உணர்த்தியது என்ன?:ராமண்ணா வியூவ்ஸ்-3

இலங்கை சென்று, இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியிருந்த சுகன், இன்று என்னை சந்திக்க வந்திருந்தார். இலங்கை அரசியலையும் ஆழ்ந்து கவனிப்பவர். சிங்களர் கட்சிகள், தமிழர் கட்சிகள்…