அருணாச்சலமும் ஷேர் மார்க்கெட்டும்
“அருணாச்சலம்” படத்துல ரஜினி கிட்ட நூறு கோடியை கொடுத்து ஒரு மாசத்துல, எல்லா பணத்தையும்செலவழிக்கனும். ஆனால் சொத்தாகவோ பொருளாகவோ எதுவும் அவரிடம் இருக்கக் கூடாதுன்னு ஒரு’சேலஞ்ச்’ வைப்பாங்க.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
“அருணாச்சலம்” படத்துல ரஜினி கிட்ட நூறு கோடியை கொடுத்து ஒரு மாசத்துல, எல்லா பணத்தையும்செலவழிக்கனும். ஆனால் சொத்தாகவோ பொருளாகவோ எதுவும் அவரிடம் இருக்கக் கூடாதுன்னு ஒரு’சேலஞ்ச்’ வைப்பாங்க.…
சிறையில் பிரபாகரன் எனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் அல்லவா? நான் சொன்னது இதுதான்: “பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப்புலிகளுக்கும் எனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தது…
வேலூர்: “சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில்தான் புதிய ஆட்சி அமையும்” என்று தே.மு.தி.க., மகளிர்…
வெடித்தது குண்டு! வெளிப்பட்டார் பிரபாகரன்! 1982-ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி… சென்னைப் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஓட்டல்… விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட முகுந்தன் என்ற…
கமுதி : அதானி குழுமத்திற்கு நிலங்களை அளிப்பதற்காக உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்…
இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம்…
அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுத்த உபதேசங்கள்தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை! அந்த கீதையை அருளிய கிருஷ்ணரின் பிறநந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி கூடுதல் முக்கியத்துவம் பெருவது இயல்புதானே!…
@ எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கி போய்விடும். ஆகவே வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வந்தால் எப்போதும் மின்னனும். @ எறும்புத்…
நெல்லை: ஆசிரியர் தினம் நாளை கொண்டாடபடுவதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதன் ஒரு பகுதியாக 9 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ…
சென்னை: பேஸ்புக் எனப்படும் முகநூல் மூலம் பலரும் தங்கள் எழுத்துத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்,சென்னையைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்கிற உமையாள். இவர் தனது பக்கத்தில், “கற்பனை…