Author: A.T.S Pandian

அருணாச்சலமும் ஷேர் மார்க்கெட்டும்

“அருணாச்சலம்” படத்துல ரஜினி கிட்ட நூறு கோடியை கொடுத்து ஒரு மாசத்துல, எல்லா பணத்தையும்செலவழிக்கனும். ஆனால் சொத்தாகவோ பொருளாகவோ எதுவும் அவரிடம் இருக்கக் கூடாதுன்னு ஒரு’சேலஞ்ச்’ வைப்பாங்க.…

“பிரபாகரனும் நானும்..” – பழ. நெடுமாறன்:அத்தியாயம்-2.

சிறையில் பிரபாகரன் எனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் அல்லவா? நான் சொன்னது இதுதான்: “பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப்புலிகளுக்கும் எனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தது…

விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர்! பிரேமலதா உறுதி!

வேலூர்: “சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில்தான் புதிய ஆட்சி அமையும்” என்று தே.மு.தி.க., மகளிர்…

“பிரபாகரனும் நானும்..” –   பழ. நெடுமாறன்:அத்தியாயம்-1.

வெடித்தது குண்டு! வெளிப்பட்டார் பிரபாகரன்! 1982-ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி… சென்னைப் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஓட்டல்… விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட முகுந்தன் என்ற…

மோடி நண்பர் அதானிக்காக நிலப்பதிவு மோசடி! தமிழக அதிகாரிகள் முறைகேடு!

கமுதி : அதானி குழுமத்திற்கு நிலங்களை அளிப்பதற்காக உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்…

இன்று: செப்டம்பர் 5: கவிஞர் மு.மேத்தாவின் பிறந்தநாள்

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம்…

சிறப்புக்கட்டுரை:  கண்ணன் வருவான்! – சுந்தரேஸ்வரர்

அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுத்த உபதேசங்கள்தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை! அந்த கீதையை அருளிய கிருஷ்ணரின் பிறநந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி கூடுதல் முக்கியத்துவம் பெருவது இயல்புதானே!…

பயனுள்ள பிட்ஸ்: வெள்ளிக் கொலுசை பாதுகாக்க..

@ எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கி போய்விடும். ஆகவே வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வந்தால் எப்போதும் மின்னனும். @ எறும்புத்…

அரசியலில் சேர்ந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை! : நெல்லை மாணவிக்கு மோடி பதில்

நெல்லை: ஆசிரியர் தினம் நாளை கொண்டாடபடுவதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதன் ஒரு பகுதியாக 9 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ…

பேஸ்புக் டார்ச்சர்: சென்னை கமிஷனரிடம் பெண் பதிவர் புகார் !

சென்னை: பேஸ்புக் எனப்படும் முகநூல் மூலம் பலரும் தங்கள் எழுத்துத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்,சென்னையைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்கிற உமையாள். இவர் தனது பக்கத்தில், “கற்பனை…