Author: A.T.S Pandian

புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து ஆகாது! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: ‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை…

வெங்கட்ராமன் விடுமுறை: பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்! தமிழக அரசு.

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினன் தலைமை அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமனுக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு…

எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள் – புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணிகக்கான பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள். இதையொட்டி, புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

எஸ்ஐஆர் தொடர்பான எந்தக் கேள்விக்கும் அமித்ஷா பதிலளிக்கவில்லை! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தேர்தல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான எந்தக் கேள்விக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவில்லை, முற்றிலும் தற்காப்பு ரீதியான பதில்’ என மக்களவையில் அமித் ஷாவின் உரை…

நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில்…

அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி – தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது! அன்புமணி ஆவேசம்…

மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.”…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது, தொடரபபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு…

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்க சட்டமன்ற…

சாலையோர ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க…