Author: A.T.S Pandian

ரூ.120 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை உள்பட பல பகுதிகளில் சாலைகள் அமைத்ததில் பலகோடி ரூபாய் அளவுக்கு பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம்…

பாகிஸ்தானில் பிடிப்பட்ட விமானி அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுக்கும் இந்தியா!

பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைக்கும் இந்திய போர் விமாப்படையின் விமானி அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…

நாடாளுமன்ற தேர்தல்: பஞ்சாபில் அகாலிதளத்துடன் பாஜக உடன்பாடு!

அமிர்தசரஸ்: நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், பாஜக அகாலிதளம் இடையே கூட்டணி…

”நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்” – மலாலா வேண்டுகோள்

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, இந்தியாவும் – பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 14ம் தேதி…

பயிர் இழப்பீட்டை குறைத்து மதிப்பிடுவதாகக் கூறி, 18 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக, மகாராஷ்டிர, மத்தியபிரதேச விவசாயிகள் நடவடிக்கை

புதுடெல்லி: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், இழப்பீட்டை குறைத்து மதிப்பிடுவதாக கூறியும், அடிப்படை விதிகளை மீறியதாகக் கூறியும், 18 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் தமிழக,…

பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று பெயர் சூட்டி கவுரவித்த ராஜஸ்தான் தம்பதி

ஜெய்ப்பூர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, கடந்த 26ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று போர் விமானத்தின்…

டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை, டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்,…

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

டில்லி: உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தி உள்ளது. கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமாவில்…

போர் பதற்றம்: இந்தியாவில் வெற்றிகரமாக தொடரும் விமான சேவைகள்

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா வில் அனைத்து உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து வெற்றிகரமாகவும், பாதுகாப்பாக வும்…

பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன்: கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி

சென்னை: கடையை காலி செய்யும் விவகாரத்தில் பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி திமுக…