தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை (ஜனவரி 25) வரை சுமார் 15லட்சம் விண்ணப்பித்து உள்ளதாக…