Author: A.T.S Pandian

‘No end for your art’ sir..! சங்கராபரணம், சலங்கை ஒலி பட இயக்குனர் விஸ்வநாத் நினைவுநாள் பதிவு…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளார் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ‘No end for your art’ sir.. சங்கராபரணம், சலங்கை ஒலி உட்பட ஏராளமான படங்களை இயக்கிய…

காஞ்சித் தலைவன்.. அரசியலின் அதிசயம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… காஞ்சித் தலைவன்.. அரசியலின் அதிசயம்.. இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், ஒரு கனவு இருக்கும். அதாவது…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’! அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’, அவர் கட்சியின் தலைவராக இருக்க அருகதை அற்றவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக…

பிப். 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம்! தவெக தலைமை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என தவெகவினருக்கு அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும்…

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு! பாஜகவினர் அதிர்ச்சி…

சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிப்ரவரி 8ம் தேதி ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா

சென்னை: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ வரும் 8ந்தேதி பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த முடிவு…

கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில்…

நீதிமன்ற உத்தரவை மீறி 144 எப்படி போடலாம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மாவட்ட ஆட்சியர்பிரவீன் குமார். அப்போது நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை…

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம்! கவர்னர் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம் என்றும், உடனே யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிட…