Author: A.T.S Pandian

பெசன்ட் நகர் கடற்கரையில் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி…

சென்னை: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் துணைமுதல்வர் உதயநிதி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் . இந்த திருவிழாவில், 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.…

ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான…

முதலமைச்சரின் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு! அரசு பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு என அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய…

‘செவிலியர் பிரச்சினைக்கு ஜெயலலிதாதான் காரணமாம்’! சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என 9 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்வர் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழி போட்டுள்ளார். இது இணையதளஙகளில் கடுமையான விமர்சனங்களை…

திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் எங்க கையிலே இருக்கு! நயினார் நாகேந்திரன் மிரட்டல்…

விழுப்புரம் : எங்கக்கிட்ட திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு என விழுப்புரம் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,…

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்..

சென்னை: சென்னையில் வரும் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வடசென்னையின் மணலி, திருவொற்றியூர்…

பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை – மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி

சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என…

சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் தற்கொலை! அன்புமணி கண்டனம்

சென்னை: சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிகுமார் என்ற தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மற்ற தூய்மை பணியாளர்கள் பத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

சென்னையில் விரைவில் டபுள் டக்கர் மின்சார பேருந்து சேவை….

சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான டபுள் டக்கர் (மாடி பேருந்து) மின்சார பேருந்து சேவை விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில்…