Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு – வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை உள்பட சில இடங்களில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்…

நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி, தேசிய- ஊரக சாலைகள், 2 அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…

திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள், அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி…

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாறியுள்ளது தமிழகம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல்…

அதிமுக எம்.பி. தம்பிதுரை காலேஜ் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக எம்.பி. தம்பித்துரை பல்வேறு கல்வி நிறுவனங்களை…

மெரீனாவில் புதிய சிலை உள்பட பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை மெரினா கடற்கரைக்கு…

கரூர் சம்பவம்: வரும் 17ந்தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: கரூர் தவெக சம்பவத்தில் 41 பேர் பலியானது தொடர்பான சிபிஐ விசாரணைக்குதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.…

சாதாரண தொண்டர்களுக்கும் எம்எல்ஏ சீட் வழங்கப்படும்! சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்….

சென்னை: கட்சிக்காக உழைக்கும் சாதாரண தொண்டர்களுக்கும் எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். தமிழக சட்டமன்ற…

சென்னையில் பயங்கரம்: நள்ளிரவில் தூக்கிக்கொண்டிருந்த 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை! கும்பல் கைது

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொடூர சம்பவத்தை செய்த…

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில்…

சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! சென்னை மாநகர காவல்துறை தகவல்…

சென்னை: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 1027 வாக்குச்சாவடிகள் பதற்றமானit என பெருநகர சென்னை மாநகர காவல்துறை கண்டறிந்துள்ளது.…