Author: A.T.S Pandian

நாடு முழுவதும் 12-ந்தேதி பொது வேலைநிறுத்தம்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 12ந்தேதி பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும்…

பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல் – மீண்டும் ஆட்சிக்கு வராது! திமுக அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

சென்னை: பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல் திமுக அரசு என்று விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மீண்டும் ஆட்சிக்கு…

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுப்பு, என்னைக் குரலடக்குவதற்கான திட்டமிட்ட முயற்சி: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மக்களவையில் தனக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளது. என்னைக் குரலடக்குவதற்கான திட்டமிட்ட முயற்சி என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…

‘தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்கள் பையில் கஞ்சா’! எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

சென்னை: ‘தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்கள் பையில் கஞ்சா’ உள்ளது என சென்னை பள்ளி சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து…

காங்கிரஸ் ஆட்சியை விட தமிழ்நாட்டுக்கு 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு! ரயில்வே அமைச்சர் பட்டியல்…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விட 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பட்டியலிட்டு விளக்கம்…

சபாநாயகரை நோக்கி பேப்பர் வீச்சு: தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்

டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகரை நோக்கி பேப்பர் வீசி அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் அமளியில்…

காங்கிரஸ் இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாக உள்ளதா அல்லது எதிராக உள்ளதா? அனுராக் தாக்கூர் கேள்வி

டெல்லி: காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாக உள்ளதா அல்லது எதிராக உள்ளதா? நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம்…

இந்திய விவசாயிகளின் உழைப்பை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் பிரதமர் மோடி! ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி : அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்திய விவசாயிகளின் உழைப்பை விற்றுவிட்டார் பிரதமர் மோடி என்றும், அவரது “பிம்ப பலூன்” வெடித்துச் சிதறக்கூடும் என்றும் ராகுல் காந்தி…

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின்…

பயோ மைனிங் முறையில் சென்னையில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகரத்தில் குப்பை கொட்டும் மையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும், பயோ மைனிங் முறையில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை…