Author: A.T.S Pandian

SIR: மேற்குவங்க முதல்வர் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – தேர்தல் ஆணையத்துக்கு தலைமைநீதிபதி அறிவுறுத்தல்…

டெல்லி: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும்…

மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி ஏற்றார்…

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலை​வர் யும்​நம் கேம்​சந்த் சிங் பிப்ரவரி 4ந்தேதி பதவி​யேற்​றுக்​கொண்​டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா…

கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று திறந்​து​வைக்​கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாகர்​கோ​வில் சுடலை​முத்து…

நாளை முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் ரெயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரெயில்வே

சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி தவெகவினர் மனு!

சேலம்: தவெக தலைவர் விஜய் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பரப்பரை மேற்கொள்ள அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறையிடம் மனு அளிக்கப் பட்டு உள்ளது. அதன்படி,…

அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் கோவி.செழியன் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் கல்விக்காக. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர்…

பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது வாக்காளர் இறுதிப்பட்டியல்…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது. தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.…

 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை!  தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிப்ரவரி 4ந்தேதி…

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார். டாடா நிறுவனத்தின் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான கடந்த…

துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை…