ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி…
மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி…
சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசுடன் ரூ.3,250 கோடி…
கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி…
சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கும் தீர்மானம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில்…
சென்னை: அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன், எல்லாமே சர்ப்பிரைஸா நடக்கும், என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் சபதம் செய்துள்ளார். அவரது பேட்டி சபததம்…
சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839),…
மதுரை: திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட சில அதிமுக துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்,…
சென்னை: பீகார் தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள பீகாரிகள் குறித்து பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர்…
சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக திமுக கூட்டியுள்ள எ அனைத்துக்கட்சி கூட்டதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், புதிய கட்சிகளான தவெக, நாதக,…
சென்னை: நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, டெல்டா மாவட்டங்கள்…