டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு…
டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி…
டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி…
சென்னை: சென்னையில், வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. சென்னையில் நாய்க்கடி…
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த மசோதா காரணமாக, சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்களும், ஏராளமான நிறுவனங்களும்…
சென்னை: தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளிக்கான பொறியியல் கலந்தாய்வு மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் துணைகலந்தாய்வு தொடங்குகிறது.…
சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள…
சென்னை: மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மாநிலம் முழுவதும் இருந்து எராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், மாநாட்டு மைதானம்…
சென்னை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டடுள்ள பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா அரசியலமைப்புச் சட்டத்தை களங்கப்படுத்தும் என்றும் இது ஒரு கருப்பு…
டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது…
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின்…
சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…