Author: A.T.S Pandian

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு 30ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல…

செங்கல்பட்டில் ரூ.130 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்க முடிவு!

சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள்…

2000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது அக்னி ஏவுகணை! வீடியோ

டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.…

தமிழக கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் ஒரேநாளில் 71 நக்​சலைட்​கள் சரண்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் ஒரேநாளில் சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை…

குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி…

மதுரை: புகழ்பெற்ற குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் ஆடப்படுவது குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்து, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.…

பருவமழை முன்னெச்சரிக்கை: அக்டோபர் 15-க்குள் சாலை பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை வரும் அக்டோபர்.15 ஆம்…

ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

சென்னை: மறைந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசன்…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் டாக்டர்…