Author: A.T.S Pandian

இரண்டு புயல்கள் – 22, 23 தேதிகளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரப்பிகடலில் என இரண்டு புயல்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வரும் 22, 23 தேதிகளில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

நாளை தீபாவளி: எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, செல்பெருந்தகை, அன்புமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ரதுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எப்போதும்போல இந்துக்கள் பண்டிகை…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள்…

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளை கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தாண்டு தீபாவளி…

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை; நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடந்த…

தமிழ்நாட்டில் 22, 23ந்தேதிகளில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் தகவல்

சென்னை: வரும் 22, 23ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 22, 23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது…

தீபாவளி அன்று ஞாயிறு அட்டவணை படி மின்சார ரெயில்கள் இயக்கம்!

சென்னை: தீபாவளியன்று (திங்கட்கிழமை) ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 21ந்தேதி திங்கட்கிழமை தீபாவளி…

தண்டவாள பராமரிப்பு: அக்.20 முதல் 24ந்தேதி வரை அதிகாலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம்…

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அக்.20 முதல் 24ந்தேதி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவை…

கரூர் துயர சம்பவம் குறித்து நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலர் வரதராஜனுக்கு ஜாமின் மறுப்பு…

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெக தலைவர் விஜய் விமர்சித்தை, பிரபல யுடியூபரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜன் விமர்சித்தார். இதையடுத்து…

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள…

உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி…