Author: A.T.S Pandian

சென்னையில் இன்று காலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையில், பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில்,…

வாழவைக்கும் சென்னை; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! சென்னையின் 386வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் 386வது பிறந்த நாளையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், வாழவைக்கும் சென்னை; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என பெருமிதத்துடன் கூறியுள்ளார். சென்னை தினம்…

ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும் என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அரசியல்…

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முறையான நடைபெறாத நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். நாடாளுமன்ற…

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! 26ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படஉ ள்ளது. இந்த விரிவாக்கத்தை வரும் 26தேதி…

சோனியா, ராகுல், கார்கே முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி…

டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் கார்கே முன்னிலையில் தனது வேட்புமனுவை…

தூய்மைப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டாலும், அவர்கள் வாங்கிய சம்பளத்தை குறைக்க கூடாது! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும்…

மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும், தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம் என உயர்நீதிமனற்ம் மதுரை…

தமிழ்நாட்டில் மேலும் 3 பல்கலைக்கழகங்களின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு…

திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான்! ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு….

சென்னை: திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான் என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள்…