Author: A.T.S Pandian

‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்த கட்ட சோதனையான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி! இஸ்ரோ தகவல்…

பெங்களூரு: ‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்த கட்ட சோதனையான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதா்களை…

ஹாஸ்டல்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்த வணிக கட்டிட வரி ரத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்த வணிக கட்டிட வரியை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவர்களிடம் குடியிருப்பு சொத்து வரி வசூலிக்க…

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் 14ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 14ந்தேதி விழுப்புரத்தில் திமுக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சருர்…

தீபாவளி அன்றே வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்.! விசாரணையில் பயங்கரவாதி டாக்டர் முசம்மில் பகீர் தகவல்…

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவளி அன்றே வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டடி இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், ‘ஜனவரி 26…

தூய்மை பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு: நவம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15-ந்தேதி (நவம்பர்) தொடங்கி வைக்கிறார் என மாநகராட்சி மேயர் பிரியா…

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்த பெண் டாக்டர் ஷாஹீன் கைது

லக்னோ: டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்த பெண் டாக்டர் ஷாகீனா சாகித் என்பவர் கைது…

பீகாரில் ஆட்சியமைக்க போவது யார்? கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் சர்ச்சையைத் தொடர்ந்து, தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவுகள் ஆகி…

தமிழ்நாட்டில் SIR: திமுக வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான SIR தொடங்கி உள்ள நிலையில், அதற்குகு தடை கோரிய திமுக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவுக்கு தேர்தல் ஆணையம்…

பீகார் தேர்தல் 2025: இரண்டாவது கட்ட தேர்தலில் வரலாறு காணாத வகையில் 68.52% வாக்குப்பதிவு…

பாட்னா: பீகாரில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்ற 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு பீகார் மாநிலத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2-ம்…

தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து, பெயர் சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையில் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த மேம்பாலத்து தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்” என பெயர் சூட்டினார்.…