Author: A.T.S Pandian

“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து…

அப்போலோவில் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை; அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பாம நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள அப்பேலாலோ மருத்துவமனையில் முழு…

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்! முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…

“கரூர் கூட்ட நெரிசல் பலிக்கு நிர்வாக அலட்சியமே காரணம்”! தேசிய ஜனநாயக கூட்டணி குழு அறிக்கை

சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் ஏற்பட்ட பலிக்கு நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகளே…

விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் செருப்பு வீச்சு?

டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைவரும்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01…

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகள், பல மாவட்டங்களில் மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ன

சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்த…

சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம் – அதை புறக்கணிக்க வேண்டும்! நீதிபதி செந்தில்குமார்…

சென்னை: சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ், அவரது காதலி கிறிசில்டா தொடர்பான வழக்கை விசாரித்தபோது, சென்னை…

ஆனைமலையில் நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியில், நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் முதல் யானைப்பாகன கிராமம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,…

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள்! கறுப்பு கொடி காட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி காட்டி தொடங்கி…