கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ்அதிகாரிகள் நியமனம்…
டெல்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்கும் குழுவினருக்கு உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. கரூரில்…