Author: A.T.S Pandian

கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ்அதிகாரிகள் நியமனம்…

டெல்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்கும் குழுவினருக்கு உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. கரூரில்…

பாண்டிச்சேரியை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை! சென்னையில் இடைவிடா மழை இருக்கும் என்கிறார் வெதர்மேன்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைய பாண்டிச்சேரியை நோக்கி நகரும் என தெரிவித்துள்ள வெரதர்மேன், இதன் காரணமாக இன்று சென்னையில் இடைவிடா மழை…

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை! பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளவை நெருங்கி உள்ளதால்,…

கனமழை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (22.10.2025) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. பள்ளி…

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு…

கனமழை எதிரொலி:  சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – கடலூர், செங்கல்பட்டிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் நாளை (அக். 22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதுபோல, கனமழை…

‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர்! துாய்மை பணியாளர்களை தேடி தேடி கைது செய்த காவல்துறை…

சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10…

அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தன ம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: அறுவடை நெல் கொள்முதலில் அரசு மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் அநீதிகளை யும், குளறுபடிகளையும் பலமுறை சுட்டிக்காட்டியும் அவற்றை சரி…

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா – அநீதியைப் பழிவாங்கியுள்ளது! பிரதமர் மோடி கடிதம்..

டில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா அநீதியை பழிவாங்கி உள்ளது என்றும்…

வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியார்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியார்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை…