Author: A.T.S Pandian

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர்…

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை! இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு…

டெல்லி: ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

விரைவில் ஹைட்ரஜன் குண்டு: கர்நாடகத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் விரைவில் ஹைட்ரஜன்…

கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வேதனையாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

ஓமலூர்: கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என கூறிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி…

விண்வெளிக்கு பறக்க தயாராகிறார் ‘வயோமித்ரா’! இஸ்ரோ தலைவர் தகவல்…

கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு! தெற்கு ரயில்வே

மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.…

தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை! தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

21ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு…

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோ – பீகாரில் அமல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் வண்ண புகைப்படமாக இடம் பெறும் என்றும், அவர்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பீகாரில் தேர்தலில்…

ரூ.1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும்! ராகுல்காந்தி…

சண்டிகர்: ரூ. 1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ள ராகுல்காந்தி மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுதொடர்பாக…