Author: A.T.S Pandian

35 மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி எப்போதும்போல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்…

பிரதமர் பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? முதல்வர் ஸ்டாலின் சவால்

தருமபுரி: பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? திமுக எம்பி மணியின் திருமண விழாவில் பேசிய முதல்வர் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார். மேலும,…

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா?…

பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நவ.6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரூர்…

தெருநாய் விவகாரம்: தமிழ்நாடு தலைமைச்செயலாளர் ஆஜர் – பொதுஇடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் அரசு…

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்! மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னைவாசிகள் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங்…

கரூர் சம்பவம்: 306 பேருக்கு சம்மன் – பனையூரில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை…

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளதுடன், இன்று சென்னை…

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம் அறிவிக்கப்பட்டபடி தொடங்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு…

ரூ.51 கோடி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!

டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்…