திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான ஹா.முகமது அலி ஜின்னா கைது
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது அலி ஜின்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கைது…
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது அலி ஜின்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கைது…
நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறந்துள்ள நிலையில், இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டின் மின் சிக்கனத்தை கடைபிடிக்க பொதுமக்களக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை கணக்கில்கொண்டு, தமிழ்நாடு சு மின்சார வாரியம்…
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடை பெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு…
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து, வரம் 19ந்தேதி வெளியிடப்பட உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு…
சென்னை: திருவள்ளுர் அருகே பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவனுக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் அழுவாரா? என தமிழ்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. கரூர் தவெக…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால்…
சென்னை: சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 தொடங்கியது. துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள்…
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில், தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு கோரிக்கை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு தடை…