Author: A.T.S Pandian

சீன விசா முறைகேடு வழக்கு: காா்த்தி சிதம்பரம்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சீன விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-ஆம்…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் நிலைநிறுத்தம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின்…

சென்னையில் அதிநவீன குளிர்சாதன விரைவு சொகுசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன விரைவு குளிர்சாதனப் சொகுசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற…

திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார்! எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

சென்னை: திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டி என்னார். தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி பெரியார்…

திமுக ஆட்சியை அகற்றுவது குறித்து ஆலோசித்தோம் – அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி! எடப்பாடி பியூஸ்கோயல் கூட்டாக பேட்டி

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகுறித்து பேசியபிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சமி பாஜக மத்தியஅமைச்ச்ர பியூஸ்கோயல் ஆகியோர், எங்களது ஆலோசனையின்போது, ஊழல்…

ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம்! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கட்டத்துக்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.74.70 கோடியில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மன்றக்கூடத்திற்கு…

புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம், தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.12.2025) பெருநகர…

எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவுநாள் இன்று அனுபசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுகவினர், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து…

நாளை கிறிஸ்துமஸ்: சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகு…

பெரியார் 52வது நினைவுநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஈ.வே.ராமசாமி பெரியார் நினைவுநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளான 24.12.2025 புதன்கிழமை…