இந்தியா-சீனா இடையே டிசம்பரில் 20வது சுற்று பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை குறித்த 20வது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.…