Author: கிருஷ்ணன்

1.3 லட்சம் இந்தியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கிறது கூகுள்!!

டில்லி: 1.3 லட்சம் பேருக்கு உதவித் தொகையுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ப்ளூரல் சைட் மறறும் உதசிட்டி கல்வி நிறுவனத்துடன்…

சமூக பணிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி… ஏர்டெல் அறிவிப்பு!!

டில்லி: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் சமுதாய தொண்டு பணிகளுக்கு குழும சொத்துக்களில் இருந்து 10 சதவீதத்தை ஒதுக்க உறுதியளித்துள்ளது. இதன் மதிப்பு…

இந்தியாவில் ஆப்பிள் எஸ்இ 2 ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகம்!!

டில்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இல்லாமல் இந்தியாவில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய ஐபோனை அறிமுகம் செய்யும் என்று முன்பு…

குல்புஷன் மனைவி, தாயை துன்புறுத்தக் கூடாது!! பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

டில்லி: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் உளவு பார்த்தாக குற்றம்சாட்டி அவரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில்…

பிரிக்ஸ் பல்கலைக்கழக தர வரிசை பட்டியல்… முதல் 10 இடங்களில் மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த குவாக்கோரெலி சைமண்ட்ஸ் என்ற உயர்கல்வி ஆய்வு நிறுவனம் பிரிக்ஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10…

தேசிய சுகாதார திட்டத்துக்கு 20 சதவீத நிதி குறைப்பு!! நோயாளிகள் பாதிக்கும் அபாயம்

டில்லி: நாட்டில் உள்ள லட்சகணக்கான ஏழை மக்களுக்கு இலவச மருந்து மற்றும் தடுப்பூசிகளை வழங்கும் வகையில் தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப்பெரிய சுகாதார…

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு….. எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக.வுக்கு ஓட்டு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில்உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மீரட் மாநகராட்சி தேர்தல் வாக்குபதிவின் போது ஒரு வாக்குசாவடியில் உள்ள எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும்…

‘‘முதலில் எனது மகன்…பின்னர் தான் அரசியல் தலைவர்’’!! அகிலேஷ் மீது முலாயம் பாசம்

லக்னோ: உ.பி.யில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் கோஷ்டி பூசல்…

அமித்ஷாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால் ரூ.100 கோடி!! பேரம் நடத்திய தலைமை நீதிபதி

மும்பை: 2005ம் ஆண்டு குஜராத்தில் சோக்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை…

அமித்ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி மர்ம மரணம்!! குடும்பத்தினரின் அதிர்ச்சி தகவல்கள்

மும்பை: 2005ம் ஆண்டு குஜராத்தில் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை…