சிபிஐ நீதிபதி மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்!! முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
டில்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான குஜராத் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை வழக்கை விசாரித்த வ ந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன்…
டில்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான குஜராத் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை வழக்கை விசாரித்த வ ந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன்…
நியூயார்க்: குழந்தைகளை கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இணையதளம் மூலம் விற்பனை செய்த வாலிபருக்கு 472 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடத்தி விற்பனை செய்வது,…
போர்பந்தர்: மக்களின் பணத்தை தனது நண்பர்களாக உள்ள தொழிலதிபர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் மீனவர்கள் மத்தியில்…
சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ராணுவ அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் ராணுவ அதிகாரியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 56 வயதான…
கெய்ரோ: எகிப்து மசூதியில் தொழுகையின் போது நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 184 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க…
வேலூர்: வேலூர் அருகே பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு…
டில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துமாறு ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர். குஜராத் தேர்தலுக்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை மத்திய…
ஐதராபாத்: மின்னணு வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த திட்டத்தை ஆதரிக்கும் கொள்கையை வெளியிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில தகவல் தொழில்நுடப் மற்றும்…
டில்லி: 2013ம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் அணியை உலுக்கிய ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டை யாரும் மறந்திருக்க முடியாது. இதன் காரணமாக ஸ்ரீநாத், அன்கீத் சவான், அஜித் சண்டிலா…
கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்ரப். சிபிஎம் கட்சி பிரமுகர். இவர் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ஆட்டோமொபைல்…