Author: கிருஷ்ணன்

மத்திய நிதி ஆணைய தலைவராக என்.கே.சிங் நியமனம்

டில்லி: திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதியாணைய தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு…

பொதுநலன் கருதி டீசர்

காமெடி நடிகர் கருணாகரன், ஹீரோவாக நடிக்கும் படம், ட பொது நலன் கருதி”. இறப்பிற்குப் பிறகு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படமாம் இது.…

கந்து வட்டி கொடுமையால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி தொல்லையால் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் கடந்த…

முதல்வர் அணிக்கு மாறும் டிடிவி ஆதரவு எம்எல்ஏ!!

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி முதல்வர் பழனிசாமியை சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட…

திருச்செந்தூர் கடலில் 15 டால்பின்கள் கரை ஒதுங்கின!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடல்பகுதியில் 15 டால்பின்கள் இன்று கரை ஒதுங்கின. புன்னக்காயல் கடற்கரையில் கரை ஒதுங்கிய 15 டால்பின்களில் 5 டால்பின்கள் இறந்துவிட்டது. மீதமுள்ள…

விலை உயர்ந்த செடிகளை மேய்ந்த கழுதைகளுக்கு சிறை..உ.பி. போலீசார் அதிரடி!!

லக்னோ: உ.பி. மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள உராய் சிறை வளாகத்தில் அழகுக்காக ரூ. 5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.…

தற்கொலை மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம்!! முதல்வர் அறிவிப்பு

சென்னை: வேலூர் பனப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் நீட்டிக்க தயார்!! மத்திய அரசு

டில்லி: அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

திருத்தணி அருகே கார் ரோடில் கவிழ்ந்து 3 பேர் பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே கார் ரோடில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அத்திப்பட்டியில் சென்று கொண்டிருந்த…

பெங்களூரு டிஐஜி ரூபா நடிகர் கமலுடன் திடீர் சந்திப்பு

சென்னை: சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2…