ராமேஸ்வரம்
இலைங்கை கடற்;படையினர் 7 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து படகை கை;ப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழ்க மீனவர்களை கைது செய்து வருகின்றனர், இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மீன்வர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயினும் இலங்கை கடற்படையினர் மீன்வர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலைமீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செயது::அது அதாவது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 இலங்கை கடற்படையினர் பேரை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது..
வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து சென்ற தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். இந்த மீனவர்கள் 8 பேரும் விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன,.