கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாகியுள்ளது. இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel