திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் எங்க கையிலே இருக்கு! நயினார் நாகேந்திரன் மிரட்டல்…
விழுப்புரம் : எங்கக்கிட்ட திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு என விழுப்புரம் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,…
விழுப்புரம் : எங்கக்கிட்ட திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு என விழுப்புரம் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,…
சென்னை: சென்னையில் வரும் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வடசென்னையின் மணலி, திருவொற்றியூர்…
சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என…
சென்னை: சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிகுமார் என்ற தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மற்ற தூய்மை பணியாளர்கள் பத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…
சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான டபுள் டக்கர் (மாடி பேருந்து) மின்சார பேருந்து சேவை விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில்…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் ரூ.269 கோடியில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த மெட்ரோ நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுபோல மந்தைவெளி பேருந்து…
சென்னை: பாலில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்மொழியப்பட்ட இந்தக் கட்டமைப்புத்…
சென்னை: மாணவா்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது ஆசிரியா்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து தனியாா்…
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த…
கோவை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை, இதன்மூலம் ‘தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என தமிழ்நடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.…