Month: November 2025

‘பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய்’! கொந்தளிக்கிறார் வைகோ…

சென்னை: “பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழுக் காரணமான அவர் பொறுப்பற்று திசை திருப்புகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மனைவியுடன் தற்கொலை முயற்சி! சென்னையில் பரபரப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் மனைவியுடன் நள்ளிரவில் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிவலிங்கம் சிட் பண்ட்ஸ்…

தேர்தல் பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

சென்னை: தேர்தல் பரப்புரை கூட்டங்கள், ரோடு ஷோ நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில்…

தமிழ்நாட்டில் உள்ள 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்காக ரூ.127.57 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு…

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி! பொதுக்குழுவில் விஜய் பேச்சு

சென்னை: அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி என தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய தவெக…

ஒரு சில வாரங்களில் தமிழக அரசியலில் பெரிய அரசியல் மாற்றங்கள் வரும்! சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்…

தருமபுரி: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு சில வாரங்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர இருப்பதாக பாமக த9லவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், 2026…

மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. பள்ளி…

கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்! சென்னையில் பரபரப்பு…

சென்னை: தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், பணி இழந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் பல மாதங்களாக தொடர் போராட்டங் களை எடுத்து…

வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை காலிப் பணியிடங்களை நிரப்ப தடை! உயர்நீதிமன்றம்

மதுரை: வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு…

பீகார் சட்டமன்ற தேர்தல்2025: முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு

பாட்னா: பீகாரில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களித்தபின் வாக்காளர்கள் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப்…